NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 தமிழக மீனவர்கள் கைது!

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினர் நேற்றிரவு முன்னெடுத்த சோதனையின் போது, நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது, அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கைதானவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Share:

Related Articles