NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

34 ஆயிரம் சாப்பாட்டு bill ஐ செலுத்தாமல் சென்ற குடும்பம் – பழித்தீர்த்த உணவகம்…!

இங்கிலாந்தின் வேல்ஸ் பகுதியில் புதிதாக திறக்கப்பட்ட உணவகத்தில் இந்திய மதிப்பில் 34 ஆயிரம் ரூபாய்க்கு சாப்பிட்ட 8 பேர் கொண்ட குடும்பம், காசு கொடுக்காமல் தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

பணம் செலுத்துவது போல கார்டை இரண்டு முறை தேய்த்தும் பரிவர்த்தனை மறுக்கப்பட்ட நிலையில், தனது மகனை விட்டுச் சென்று வேறு கார்டை எடுத்து வருவதாக 7 பேர் வெளியேறினர்

இதனையடுத்து பண்ம் செலுத்தாமல் சென்றவர்களின் புகைப்படத்தை குறித்த உணவக நிர்வாகத்தின் சமூக வலைப்பதிவின் மீது வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.

Share:

Related Articles