NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற மற்றொரு இலங்கை வீரர்!

2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவருக்கான ஓட்டப்போட்டியில் கலந்துகொள்ள இலங்கை வீரர் அருண தர்ஷன தகுதி பெற்றுள்ளார்.

இலங்கையின் தருஷி கருணாரத்ன மற்றும் தில்ஹானி லேகம்கே ஆகிய வீரங்கனைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதுடன் தற்போது அருண தர்ஷனவும் தற்போது ஒலிம்பிக் போட்டியிக்கு தகுதிப்பெற்றுள்ளார்.

இதற்கமைய அருண தர்ஷன ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles