NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சம்பள நிர்ணய சபைக்கு முதலாளிமார் சமேளனம் வருகை!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக சம்பள நிர்ணய சபை கூடியுள்ளது. முதலாளிமார் சம்மேளனமும் வருகை தந்துள்ளது.

இதற்கு முன்னர் மூன்று சந்தர்ப்பங்களில் சம்பள நிர்ணய சபை கூட்டப்பட்ட போது முதலாளிமார் சம்மேளனம் அதை புறக்கணித்திருந்தது.

எனினும் இம்முறை சம்பள நிர்ணய சபைக்கு முதலாளிமார் சமேளனம் வருகை தந்துள்ளமை விசேட அம்சமாகும்.

எனவே இன்று இதற்கு ஒரு தீர்க்கமான முடிவு எட்டப்படும் என எதிர்பார்ப்பதாக சம்பள நிர்ணய சபையில் அங்கத்துவம் வகிக்கும் தொழிற்சங்கங்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles