NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரத்தினபுரி மாவட்டம் – எஹலியகொட தேர்தல் தொகுதி முடிவுகள்..! 

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 42,186 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 12,344 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 3,612 வாக்குகள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 2,049 வாக்குகள்

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles