NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரம் – பரிசீலனை ஒத்திவைப்பு

இலங்கை கிரிக்கெட் இடைக்கால குழு விவகாரத்தை எதிர்வரும் திங்கட்கிழமை (27) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பில் நியமிக்கப்பட்ட இடைக்கால குழுவை நியமிப்பதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதின விசாரணைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (27) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles