NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் உயிரிழப்பு!

பொலன்னறுவ, வெலிக்கந்த பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி இளைஞரொருவர் நேற்று (06) உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் இரவு வேளையில் அருகிலிருந்த காட்டுப் பகுதியில் மரம் வெட்டிக் கொண்டிருந்த போது காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக வெலிக்கந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிக்கந்தை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles