NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிருலப்பனையில் ஒருவர் படுகொலை – சகோதரர் கைது!

கிருலப்பனை பகுதியில் 29 வயதுடைய நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles