NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குளவிக்கொட்டுக்கு இலக்கான 4 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!

ஹப்புத்தளை – பிற்றத்மலை பகுதியில் 4 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 4 பெண் தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்கான நான்கு பேரும் பங்கட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles