NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சகல தொழில் துறையினருக்கும் தொழில் அனுமதிப்பத்திரம் – புதிய நடைமுறை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையில் சகல தொழில்துறையினருக்கும் தொழில் அனுமதிப்பத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து போது அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அனுமதிப்பத்திரம் மூலம் அனைத்து தொழில்துறையினருக்கும் தொழில்ரீதியான அங்கீகாரம் மற்றும் கௌரவம் கிடைக்கும் என தெரிவித்த அவர், அனுமத்திப்பத்திரத்தின் ஊடாக வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புப் பெற்றுச் செல்லும் போது மட்டுமன்றி, இலங்கையிலும் கூட பல்வேறு அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles