NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சர்ச்சைகளை ஏற்படுத்திய மருத்துவச் சம்பவங்கள் – நிபுணர்கள் குழுவின் அறிக்கை சுகாதார அமைச்சிடம் கையளிப்பு…!

நாட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சமீபத்திய மருத்துவச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு தனது அறிக்கையை சுகாதார அமைச்சிடம் கையளித்துள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், வைத்தியர் – நோயாளியின் இரகசியத்தன்மை காரணமாக முழுமையான அறிக்கை வெளியிடப்படாது என குறிப்பிட்ட அமைச்சர், தீர்மானங்கள் மற்றும் பரிந்துரைகள் மட்டுமே வெளியிடப்படவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles