NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 2 மாத குழந்தை பலி!

ஓமந்தை பகுதியில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

இந்த விபத்து ஓமந்தை – புதியவேலர் – சின்னக்குளம் பகுதியில் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளது.

வீட்டின் வரவேற்பறை சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததிலேயே  2 மாத குழந்தையே உயிரிழந்துள்ளது. மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles