NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தங்காலை துறைமுகத்திற்கு அருகில் பெண்ணின் சடலம் மீட்பு!

தங்காலை மீன்பிடி துறைமுகத்திற்கு அண்மித்த கடலில் இன்று (28) காலை பெண்ணொருவரின் சடலம் மிதப்பதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் ரன்ன தலுன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 இவரின் மரணம் எவ்வாறு இடம்பெற்றது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தங்காலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles