NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தனியார் துறையிடம் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய திட்டம்!

நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவும் 60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க இதனi தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டில் தற்போது மருந்து பற்றாக்குறை படிப்படியாகக் குறைவடைந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles