NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திருக்கோவில் பிரதேசத்தில் இளம் தம்பதியினர் தற்கொலை!

திருக்கோவில் பிரதேசத்தில் இளம் தம்பதியினர் இன்று (21) அவர்களது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருக்கோவில் 3 பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 23 வயதுடைய கணவன் மனைவி இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

3 வருடத்திற்கு முன் திருமணமாகிய இவர்களுக்கு இரண்டு வயதுடைய பெண் குழந்தை இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில்இ குறித்த இருவரின் சடலங்களும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில்இ இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles