NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாடு முழுவதும் 2000 பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாடு முழுவதும் 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 2000 பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசியக் கல்விச் சீர்திருத்தத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பாடசாலைகள் மறுசீரமைப்புத் திட்டத்தின் மூலம் இது நடைபெறுவதாகச் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வருடங்களில் 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 300 பாடசாலைகளே மூடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles