சர்ச்சைக்குறிய பட்டலந்த பகுதியில் சட்டவிரோத சித்தரவதை முகாம் நடத்திச் செல்லப்பட்டமைத் தொடர்பான பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சற்றுமுன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சபை முதல்வர் பிமல் ரத்நாயக்கவினால் சற்றுமுன் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.