NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பத்தரமுல்லை ஆர்ப்பாட்டம் மீது நீர்த்தாரை தாக்குதல்!

பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைக்க சில நிமிடங்களுக்கு முன்னர் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்தனர்.

நீர்த்தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் சந்தியை விட்டு வெளியேறி தற்போது அதிலிருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles