NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பரீட்சைகள் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

2022 (2023) ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் மீள் திருத்த விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணிகள் இன்று (7) முதல் ஆரம்பமாகியுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீள் திருத்த விண்ணப்பங்களை கல்வி அமைச்சின் www.doenets.lk ஊடாக செப்டம்பர் 16 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles