NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!

இன, பாலின, இன, மத பேதமின்றி ஒவ்வொரு குடிமகனும் அமைதியான, சுதந்திரமான, மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பயணம் சவாலானதாக இருந்தாலும், அந்த இலக்கை அடைவதற்கு ஏற்கனவே பல குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles