NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரபல ஈஷா கோவிலுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!

கோவை , ஈஷா மையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதில், திருவண்ணாமலையைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவன் 108 எண்ணுக்கு வதந்தியாக தகவல் தெரிவித்து கண்டறியப்பட்டது. பொலிஸார் குறித்த மாணவனை எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles