NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிலிப்பைன்ஸில் வெடிப்புச் சம்பவம் – 3 பேர் பலி…!

பிலிப்பைன்ஸில் இன்றுக்காலை ஆராதனை நிகழ்வொன்றின்போது இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மராவி நகரில் உள்ள மின்டானோ மாநில பல்கலைக்கழகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மறு அறிவித்தல் வரை அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles