NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மதகுரு ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்கத்திற்கு வருகை!

மதகுரு ஜெரோம் பெர்னாண்டோ வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கத்திற்கு வருகை தந்துள்ளார்.

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாக மதகுரு ஜெரோம் பெர்னாண்டோ மீது குற்றம் சாட்டப்பட்டது.

சிங்கப்பூர் சென்றிருந்த ஜெரோம் பெர்னாண்டோ நேற்று (29) நாடு திரும்பியமை சுட்டிக்காட்டத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles