NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மன்னாரில் முறையற்ற கழிவகற்றலால் தொற்றுநோய் பரவும் அபாயம்!

மன்னார் நகர சபையின் முறையற்ற கழிவு முகாமைத்துவ செயற்பாட்டினால் தொற்றுநோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சாந்திபுரம் கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மன்னார் நகர சபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகள் முறையற்ற விதமாக சாந்திபுரம் காட்டுப்பகுதிக்குள் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், டெங்கு நோய் உட்பட பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, சாந்திபுரம் கிராம மக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles