NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராவது குறித்து நாமலின் கருத்து!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

முன்னள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மக்களின் விருப்பத்துடன் தலைமைப் பதவியில் இருந்து விடைபெற்றுச் சென்றமையால், மக்களின் விருப்பத்துடன் மாத்திரம் தான் மீண்டும் தலைமைப் பதவிக்கு வருவார் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதற்காக கொழும்பில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவையற்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles