NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முச்சக்கரவண்டி – கார் விபத்தில் இருவர் உயிரிழப்பு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

மாத்தளையிலிருந்து தம்புள்ளை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி மற்றும் தம்புள்ளையிலிருந்து வந்த கார் ஒன்றுடன்ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தின் பின்னர் முச்சக்கரவண்டி தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாவுல – அரங்கல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன்இ காரின் சாரதியை நாவுல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தில், 65 வயதுடைய ஒருவரும் மற்றும் 76 வயதுடைய இருவருமே உயிரிழந்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles