NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நீதிமன்றில் மனு தாக்கல்!

பொலிஸாரால் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வது தொடர்பில் தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது வழக்கறிஞர்கள் மூலம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Share:

Related Articles