NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் 10 வயது சிறுவன் கைது -வெளிவந்த உண்மைத் தகவல்…!

ஹெரோயின் பயன்படுத்திய குற்றச்சாட்டில் யாழில் 10 வயது சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். வடமராட்சி, துன்னாலையைச் சேர்ந்த சிறுவன் பாடசாலையை விட்டு இடைவிலகிய நிலையில், ஹெரோயின் பாவனைக்கு அடிமையாகியுள்ளார்.

குறித்த சிறுவன், ஹெரோயினை ஊசி மூலம் பயன்படுத்திய நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாகவே நேற்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்,  விசாரணைகளின் போது வேறு பல சிறுவர்களும் ஹெரோயினை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles