வத்தளை – எந்தரேமுல்ல ரயில் கடவையில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதே பகுதியில் நேற்று (08) காலை இரண்டு ரயில்களுடன் கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தமை குறிப்பித்தக்கது.