NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாகனசாரதிகளுக்கு எச்சரிக்கை!

கொழும்பு – பதுளை வீதியில் பெரகலைக்கும் ஹப்புத்தளைக்கும் இடையிலான செங்குத்தான பகுதியில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் அவ்வப்போது கடும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக அவ்வீதியில் பயணிக்கும் சாரதிகளுக்கு அவதானமாக இருக்குமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles