NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாக்னர் ஆயுதப் படை குறித்து பிரித்தானியா கருத்து !

வாக்னர் ஆயுதப் படையினரை பிரித்தானியா பயங்கரவாத குழுவாக அறிவித்து அதற்கு தடைவிதிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய வாக்னர் ஆயுதப் படையினரின் சொத்துக்களை பயங்கரவாத சொத்து என வகைப்படுத்தி அவற்றை பறிமுதல் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் வாக்னர் ஆயுதப் படையினர் வன்முறை மற்றும் அழிவுக்கு காரணமானவர்கள் எனவும் ரஷ்யாவின் இராணுவ கருவியாக அவர்கள் செயற்படுவதாகவும் பிரித்தானிய உள்துறை செயலாளர் குற்றஞ்சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles