NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெளிநாட்டு விமானிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அனுமதி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

விமானிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் வெளிநாட்டு விமானிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இதை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் நட்டால் (Richard Nuttall) உறுதி செய்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles