NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் அடுத்த ஆண்டுமுதல் அமுலுக்கு வரும் வரி..!

நாட்டில் 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் பின்னர் சொத்து வரி அமுல்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

குறித்த வரி மூலம் 90 வீதமான மக்கள் பயனடைவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ள அமைச்சர், நம் நாட்டில் பணக்காரர்கள் மொத்த சமூகத்தில் சுமார் 10% உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த வரியை கட்டாயம் எதிர்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share:

Related Articles