NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது அமர்வு ஆரம்பம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது அமர்வு ஆரம்பமாகியுள்ளது.

ஜெனிவாவில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூலை மாதம் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இதேவேளை, நாளைய அமர்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரும் இலங்கை தொடர்பில் வாய்மூல அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்.

Share:

Related Articles