NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிராண்ட்பாஸ் – களனிதிஸ்ஸகம பகுதியில் இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்…!


கிராண்ட்பாஸ் – களனிதிஸ்ஸகம பகுதியில் இன்று காலை இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

23 மற்றும் 24 வயதுடைய சகோதரர்கள் இருவரே இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles