NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சில நகரங்களில் சீரான வானிலை.

இன்றும் மழை பெய்யும் சாத்தியமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல்,சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.சில பிரதான நகரங்களில் சீரான வானிலை காணப்படுமென முன்னறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம், மட்டக்களப்பு,கொழும்பு,யாழ்ப்பாணம் ,கண்டி,நுவரெலியா , திருகோணமலை, மன்னார். மேலும் காலி , இரத்தினபுரியில் மழை பெய்யும் சாத்தியம் உண்டென அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles