NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் நாளை தபால் திணைக்களத்திடம் கையளிப்பு..!

ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகள் நாளை தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளன.

வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டதாக தேர்தல் ஆணைக்குழு உறுதி செய்துள்ளது.

செவ்வாய்க்கிழமை விநியோகம் ஆரம்பிக்கப்படும் என தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த செயற்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக சுமார் 8,000 தபால் ஊழியர்களை ஈடுபடுத்தவுள்ளதாக சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles