NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

துப்பாக்கிகளை மீள கையளிக்குமாறு அரசாங்கம் அறிவிப்பு..!

தனிநபர்களுக்கு தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன் அவை ஒப்படைக்கப்பட வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles