NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 364 குடும்பங்களைச் சேர்ந்த 1493 பேர் பாதிப்பு..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 5 மாவட்டங்களில் 364 குடும்பங்களைச் சேர்ந்த 1,493 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, குறித்த மாவட்டங்களின் 330 வீடுகள் பகுதியளவில் பாதிப்படைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, யான் ஓயாவின் நீர்மட்டம், அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Share:

Related Articles