NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டில் விலங்குகளின் கணக்கெடுப்பு இன்று வெளியிடப்படவுள்ளது..!

பயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அறிக்கை இன்று (28) வெளியிடப்படவுள்ளது.

அதன்படி இந்த கணக்கெடுப்பு அறிக்கை வெளியான பிறகு, பயிர் சேதத்தை ஏற்படுத்தும் இந்த விலங்குகளை நிர்வகிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன் பயிர் சேதத்தில் நேரடியாக ஈடுபடும் காட்டு விலங்குகளான குரங்குகள், மயில்கள் மற்றும் தீக்கோழிகள் ஆகியவற்றின் கணக்கெடுப்பு 15 ஆம் திகதி நடத்தப்பட்டது.


Share:

Related Articles