NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீரில் மூழ்கி மாணவன் ஒருவர் பலி..!

அம்பாறை – காரைத்தீவு பகுதியில் மாணவன் ஒருவர் நேற்றைய தினம் (14) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குடும்பத்தினருடன் சுற்றுலா சென்ற அந்த மாணவன் லகுகலை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் அண்மையில் வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles