NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பல்லேகலை திறந்தவெளி சிறைச்சாலை கைதி ஒருவர் தப்பி ஓட்டம்..!

பல்லேகலை திறந்தவெளி சிறைச்சாலையில் 11 வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.

பொரளை பேஸ்லைன் வீதி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையின் பயிர்ச்செய்கை பிரிவில் பணிபுரிந்தவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles