NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மண்சரிவால் பல சேதம்.

இந்தியா, கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடா மாவட்டம், சிரூரில் கடந்த 16ஆம் திகதி பெய்த கன மழையின் காரணமாக ஏற்பட்ட மண் சரிவில், மூன்று பேர் சிக்கிக் கொண்டனர்.இதில் இருவர் உயிரிழந்தனர். ஒருவரை தேடும் பணிகள் தீவிரமடைந்து வருகின்றது.

இந்த மண்சரிவில், 2 வீடுகள், ஒரு ஹோட்டல் ஆகியன மண்ணுக்கடியில் சிக்கின.இதில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலம் நால்வரின் உடல்களை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

Share:

Related Articles