NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மத்திய வங்கி விடுத்துள்ள அறிவித்தல்!

கடந்த ஒகஸ்ட் மாதம் வௌிநாட்டு தொழிலாளர்களின் பணம் அனுப்பல்கள் 499.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

இவ்வருடத்தின் கடந்த ஒகஸ்ட் மாதம் வரையிலான பணம் அனுப்பல்கள் 3,862.7 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது கடந்த 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 74.4 சதவீத அதிகரிப்பு என மத்திய வங்கி குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles