NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மாவடிப்பள்ளி- வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மேலும் இருவரின் சடலங்கள் மீட்பு!

அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனவர்களில் மேலும் இருவரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒருவர் மத்ரஸா மாணவர் என்பதுடன், மற்றையவர் உழவு இயந்திரத்தின் சாரதியாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles