NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மிஹிந்தலை பகுதியில் விபத்து – 2 பேர் பலி

அநுராதபுரம் – மிஹிந்தலை, வெல்லமோரண பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கெப் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.


குறித்த விபத்தில் அனுராதபுரம் – பலுகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 37 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles