NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ரோஹித் சர்மா புற்களை உட்கொண்டதற்கான காரணம் வெளியானது!

ஐசிசி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியதன் பின்னர் பார்படோஸ் மைதானத்திலுள்ள புற்களை ரோஹித் சர்மா உட்கொண்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

அவர் புற்களை உட்கொண்டதற்கான காரணம் பலர் மத்தியில் கேள்விகளை எழுப்பிய நிலையில் அதற்கு ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார்.

இந்திய அணி இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றுவதற்கு பார்படோஸ் மைதானம் பெரும் பங்காற்றியதாகவும், வாழ்நாள் முழுவதும் இந்த மைதானத்தை மறக்கக்கூடாது என்பதற்காகவே புற்களை உண்டதாகவும் ரோஹித் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles