NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

2ஆம் குறுக்குத் தெரு தீ விபத்து – பலரிடம் வாக்குமூலம்

கொழும்பு – புறக்கோட்டை இரண்டாம் குறுக்கு தெருவில் உள்ள வர்த்தக நிலையத்தில் நேற்று (27) ஏற்பட்ட தீ விபத்து தொடர்பில், பலரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீக்கிரையான வர்த்தக தொகுதியின் உரிமையாளர் மற்றும் அதன் அருகில் உள்ள, வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles