NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

400 கிலோ போதைப்பொருள் எரித்து அழிப்பு!

நாடளாவிய ரீதியில் அண்மைய காலங்களில் வழக்குகள் நிறைவடைந்த சுமார் 400 கிலோ கிராம் போதைப்பொருட்கள் நேற்று (18) பிற்பகல் எரித்து அழிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு சொந்தமான புத்தளம் வனாத்தவில்லு பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட விசேட அடுப்பில் குறித்த போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles