NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

77 துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 46 பேர் உயிரிழப்பு!

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், இடம்பெற்ற 77 துப்பாக்கி பிரயோக சம்பவங்களில் 46 பேர் உயிரிழந்தனர்.

அவர்களில், 6 வயது சிறுமி ஒருவரும் அடங்குவதாக காவல்துறை தெரிவித்தது.

அதேநேரம், மேலும் 35 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

அதிகளவான துப்பாக்கி பிரயோக சம்பவங்கள் தென் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles